Wednesday, January 27, 2010

கண்ணாடி உள்ளம்!!

உடைந்தே போகும் என தெரிந்தும்
உனையே நாடும் என் உள்ளம்-
உருகிப் போவோம் என தெரிந்தும்
ஒளி விடும் மெழுகைப் போல !!!

கலைந்தே இருந்தாலும்
என் மனதை கலைக்கிறதே
உன் கூந்தல்!!!

No comments:

Post a Comment