Friday, February 5, 2010

நிலவே பெண்ணாய்!!!

நிலவின் காலூன்றி
நிற்கவே முடியவில்லையாம் - ஆனால்
நிலவிற்கே சேலை கட்டி
அழகு பார்க்கும்
வரம் வாங்கி வந்திருக்கிறாள்
என்னவளின் தாய்!!!!

No comments:

Post a Comment