துன்பத்தில் ஆறுதல்;
தொய்வில் உந்துதல்;
களிப்பில் ஊறுதல்;
பயத்தில் தேற்றுதல்
தேடும் மனமதுவே
பணமும் பகட்டும்
பார்த்த மறுநொடியில்
பாசமும் பந்தமும்
பஞ்சாய் பறக்கச்
செய்திட; மனம்
வெதும்பி நிற்கும்
என்னைத் தேற்றுகிறதென்
மனசாட்சி - சில நேரங்களில்
சில மனிதர்கள்!!
No comments:
Post a Comment