Sunday, December 27, 2009

யாரோ நீ !!!

உன் நகக் கீறல்களால்
எப்போதும்
கிழிந்தே இருக்கும் என் கனவு பக்கங்கள் !!!!

Friday, December 11, 2009

என் கவிதை!!!

என் கவிதைக்கு கூடவலிக்கும்
நீங்கள் உரக்க படித்தால்-
உயிரும் மெய்யும் கலந்து இருப்பதனால்!!!

Thursday, December 10, 2009

தாய் = பிரம்மா!!

என் தாயும்
ஒரு வகையில்
பிரம்மா தான் -
ஏனென்றால் அவன் கொடுத்த
உயிருக்கு இவள்
தன் கருவறையில்
உருவம் கொடுக்கிறாளே!!!!

காஞ்சிபுரம்...

பள்ளியறையில் விளையாடினால்
கருவறை!!!

இப்போதோ கருவறையே
பள்ளியறை?!!