Monday, February 22, 2010

என் அம்மா!!!



என் கவிதைக்கெல்லாம் முதல் ரசிகை!
கசக்கி எறிந்த காகிதங்களை எல்லாம் சேர்த்து வைத்தவள்!

இன்றோ என் கவிதைகள் எல்லாம் பத்திரமாக...
ஆனால் நீ மட்டும் ஏனோ காற்றோடு கற்பூரமானாய்......

No comments:

Post a Comment