கருவறையில் விருட்சமாய்
உருப்பெறச் செய்து
நிலவினும் அழகிய
வெண்முகம் கொடுத்து
நிலவுலகில் தேவதையாய்
பவனிவரும் அவன்
தீட்டிய ஓவியத்தைக்
கண்டு
கொள்ளத்
தான் பூக்குவியலாய்
மழைத்தூவும் வேளையில்
மின்னொளி வீசுகிறானோ
என் தேவன்!!!
- ஜே கே
கானம் : மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே...
No comments:
Post a Comment