Monday, August 30, 2010

கண்ணுக்குள் நீ!


என் கண்ணின் கரைகளிலே
தவம் கிடந்தாய்...
கண்ணை மூடியவுடன்
கனவுகளாய் கண்ணை நிறைத்தாய்!

No comments:

Post a Comment