மழையினது வானவில்லாய்
குளக்கரையில் நீர்க்குமிழியாய்
எத்தருணம் நினைப்பினும்
எவரிடத்துச் சொன்னாலும்
கன நாழிகையில்
துயரத்திலும் ஒய்யாரமாய்;
இருவிழியில் நீரோட்டமாய்
ஜனனித்து மரிக்கிறதென்
முதல் காதல்!!!
பி.கு. முதல் காதல் என்றாலே ஒரு தனிச்சிறப்பு இருக்கத்தானேச் செய்கின்றது
No comments:
Post a Comment