Wednesday, December 1, 2010

முதல் காதல்!!!

மழையினது வானவில்லாய்

குளக்கரையில் நீர்க்குமிழியாய்

எத்தருணம் நினைப்பினும்

எவரிடத்துச் சொன்னாலும்

கன நாழிகையில்

துயரத்திலும் ஒய்யாரமாய்;

இருவிழியில் நீரோட்டமாய்

ஜனனித்து மரிக்கிறதென்

முதல் காதல்!!!




பி.கு. முதல் காதல் என்றாலே ஒரு தனிச்சிறப்பு இருக்கத்தானேச் செய்கின்றது


No comments:

Post a Comment