Tuesday, June 15, 2010

நினைவுச் சுவடுகள்...

பிரிந்து விட்ட போதும்
கடற்மணலில் புதைந்த
காலடித் தடங்களாய்
அவளின் நினைவுகள்
என் மனக்கரையில் !!!

No comments:

Post a Comment