தமிழ்க் காதலனின் கிறுக்கல்கள்
கிறுக்கல்களால் உங்களை சிந்திக்க வைக்க வருகிறான்..
Contributors
Ruban
இலக்குமணன் ஜெ க
Sunday, June 27, 2010
பிரிவு
கோபத்தில் தவறுகளை எண்ணும் மனது-
பிரிவுகளில் மட்டும் பாசத்தை வளர்கிறது...
மறத்தல்...மனங்களின் மரணம்
மன்னித்தல்....பிரிவுகளின் மரணம் என தெரிந்திருந்தும்
மறு முனையின் பதிலுக்காகவே காத்திருக்கும்...
பிரிவுகளின் ஏக்கத்தில்
கிழிந்தே இருக்கும் நான்..
1 comment:
Mohan
July 7, 2010 at 10:31 AM
Nice one
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Subscribe To
Posts
Atom
Posts
Comments
Atom
Comments
Nice one
ReplyDelete