Sunday, June 27, 2010

பிரிவு


கோபத்தில் தவறுகளை எண்ணும் மனது-
பிரிவுகளில் மட்டும் பாசத்தை வளர்கிறது...

மறத்தல்...மனங்களின் மரணம்
மன்னித்தல்....பிரிவுகளின் மரணம் என தெரிந்திருந்தும்
மறு முனையின் பதிலுக்காகவே காத்திருக்கும்...

பிரிவுகளின் ஏக்கத்தில்
கிழிந்தே இருக்கும் நான்..

1 comment: