Wednesday, March 3, 2010

காகிதக் காதல்!!

கவிதை தீட்ட எண்ணி
வார்த்தைகள் கிடைக்காமல்
வெகுநேரம் அமர்ந்திருந்தேன்
திறந்த பேனாவோடு; உன்னைக்
கண்ட மறுகணத்தில்
காகிதத்தோடு காதல் கொண்டு
கவிதை வரைந்தது (என்)பேனா !!

No comments:

Post a Comment