Friday, March 5, 2010

பஞ்சுமிட்டாய் நீ எனக்கு...


உன் பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும்
உதடுகளை ஈரப்படுத்திக் கொள்கிறேன்-
இனிப்பைத் தின்ற சிறு குழந்தையென.....

No comments:

Post a Comment