Sunday, March 21, 2010

சட்டைக்குள் ஒரு உலகம்!!!


'என் சட்டையை ஏன் எப்போதும் அணிகிறாய்' என்றேன்-
'உன்னையே அணிவதைப்போல் இருப்பதால்' என்றாய்!
உடனே உனையே இழுத்து அணிந்துக் கொண்டேன் நான் !!!!

No comments:

Post a Comment