Tuesday, February 2, 2010

ஓர் இரவு

உயிர் ஒன்று தனக்காய்
உருகும் ஓசைக் கூட அறியாமல்
உணர்வுகளுக்கே உணர்வில்லாமல்
உறங்குகிறாள் ஒருத்தி....எங்கோ!!!

No comments:

Post a Comment