தமிழ்க் காதலனின் கிறுக்கல்கள்
கிறுக்கல்களால் உங்களை சிந்திக்க வைக்க வருகிறான்..
Contributors
Ruban
இலக்குமணன் ஜெ க
Saturday, February 20, 2010
நீ கவிதை!!
உன்னை பற்றி கவிதை சொல்கிறேனே
நீ என்னை பற்றி கவிதை சொல்லேன் என்றேன் ஒரு நாள்!
மறு நாள் வந்து மனனம் செய்த
தபுசங்கர் கவிதையை தடுமாறி தடுமாறி ஒப்பித்தாய்-
நீ என் கண் முன்னே குழந்தை ஆனாய்!!!
மனதினுள்ளே கவிதை ஆனாய்!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Subscribe To
Posts
Atom
Posts
Comments
Atom
Comments
No comments:
Post a Comment