Saturday, February 20, 2010

நீ கவிதை!!


உன்னை பற்றி கவிதை சொல்கிறேனே
நீ என்னை பற்றி கவிதை சொல்லேன் என்றேன் ஒரு நாள்!
மறு நாள் வந்து மனனம் செய்த
தபுசங்கர் கவிதையை தடுமாறி தடுமாறி ஒப்பித்தாய்-
நீ என் கண் முன்னே குழந்தை ஆனாய்!!!
மனதினுள்ளே கவிதை ஆனாய்!!!!

No comments:

Post a Comment