Friday, February 19, 2010

விக்கலில் சிக்கிய கவிதை


முன்னொரு நாளில் நாம் சேர்ந்து உண்ணும் பொழுது
விக்கியபடியே சொன்னாய்-'யாரோ நினைக்குறாங்க'
அப்படியானால் நீ காலம் முழுதும்
விக்கியயபடியே இருந்திருக்க வேண்டுமே-
என்னால்!!!

No comments:

Post a Comment