Friday, February 5, 2010

இருள் மனங்கள்!!!

மாரி பொழியவே
கரு மேகங்கள் தான்
ஒன்றுகூட வேண்டியிருக்கிறது -
என் மனித மனத்தில் தான்
கருமையை வெறுக்கும்
எத்தனை நிறங்கள்!!!!

No comments:

Post a Comment