Wednesday, February 24, 2010

நிஜ வருத்தம்!!

அவள்மீது
கோபமென்றால் ஏன்
எங்களை தரையிறங்கி
ஊர்வலம் போகச்
சொல்கிறாய் - (நான்
உடைத்தெறிந்த) கதவுத்
தாழ்பாள்கள்!!

No comments:

Post a Comment