Monday, February 22, 2010

கண்ணாடிக் குட்டிகள்!


நீ என் வீட்டிற்கு வரும் போதெல்லாம்
முகம் பார்க்கும் கண்ணாடியை தரையில் தவற விடுவேன்-
உன் ஒரு பிம்பம் போதாது எனக்கு-
தரை முழுதும் வண்ண கோலமாய் நீ !

No comments:

Post a Comment