கிறுக்கல்களால் உங்களை சிந்திக்க வைக்க வருகிறான்..
தன்னில் உருவாகும்
யாவற்றையும் தன்னகத்தே
கொண்டிராமல் விதைத்தவனுக்கே
நிறைவாய்த் தந்திடும்
நேர்மையான தியாகி!!
No comments:
Post a Comment